உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விஷ வண்டுகள் அழிப்பு

விஷ வண்டுகள் அழிப்பு

திருவாடானை : திருவாடானை அருகே என்.மங்கலத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தது. திருவாடானை தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கபட்டது. நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையிலான வீரர்கள் சென்று தீப்பந்தம் பயன்படுத்தி விஷ வண்டுகளை அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை