உள்ளூர் செய்திகள்

விவசாயி தற்கொலை

திருவாடானை: திருவாடானை அருகே டி.கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு 48. விவசாயி. குடும்ப பிரச்னையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை