உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தாலுகா அலுவலகங்களில் இன்று ஜமாபந்தி துவக்கம்

தாலுகா அலுவலகங்களில் இன்று ஜமாபந்தி துவக்கம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 1433ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2023-24-ம் ஆண்டு இன்று (ஜூன் 11) முதல் 20 முடிய (சனி, ஞாயிறு, மற்றும் திங்கட்கிழமை நீங்கலாக) தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது.மக்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் நேரடியாகவும், https://cmhelpline.tnega.org/support/iipgcms/ என்ற இணையதளம் அல்லது இ--சேவை மையங்கள் வழியாக பதிவேற்றம் செய்யலாம். அம்மனுக்கள் பரிசீலனை செய்து தீர்வு வழங்கப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி