வாசகர்கள் கருத்துகள் ( 1 )
படித்துறையெல்லாம்.ஒரே அழுக்கு. குப்பை. கருப்பு கலரில் கடல் நீர். போற வழியெல்லாம் குப்பை. இங்கே மட்டுமல்ல. திருப்புல்காணி, சேதுக்கரை எல்லாம் இதே கதைதான். பக்தி உணர்ச்சி இருக்கும் அளவுக்கு சுத்த உணர்ச்சியோ, அழகுணர்ச்சியோ இல்லை என்பதே உண்மை.
மேலும் செய்திகள்
ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்
19-Aug-2024