உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளத்தில் விழுந்த பசுமாடு மீட்பு

பள்ளத்தில் விழுந்த பசுமாடு மீட்பு

திருவாடானை : திருவாடானை அருகே வெளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவர் வீடு கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் மேய்ச்சலுக்காக சென்ற பசுமாடு விழுந்தது. திருவாடானை தீயணைப்புநிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையில் சென்ற வீரர்கள் மாட்டை கயிற்றால் கட்டி உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை