உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

தொண்டி: தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தை சேர்ந்தவர் டேவிட்ராஜா 25. மனநிலை பாதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தாய் லட்சுமி 50, புகாரில் தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை