உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தென்னை மரம் சாய்ந்தது

தென்னை மரம் சாய்ந்தது

திருவாடானை: திருவாடானையில் தாலுகா அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முன் தென்னை மரங்கள் சில உள்ளன. நேற்று காலை 11:00 மணிக்கு பலத்த காற்று வீசியதில் தென்னை மரம் சாய்ந்தது.தாலுகா அலுவலகத்திற்கு வந்தவர்கள் அதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மணல் அள்ளும் இயந்திரம் மூலம் மரம் அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ