மேலும் செய்திகள்
35 மீனவர்களுக்கு நவ.17 வரை காவல்
5 hour(s) ago
விழிப்புணர்வு
9 hour(s) ago
மூன்று தனிப்படை அமைப்பு
9 hour(s) ago
கண்மாய் நீர் பாய்ச்சுதல்
9 hour(s) ago
கமுதி : கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டி கிராமத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்த ஊரில் அடையாளம் தெரியாத நபர்கள் ஆடுகளை திருடுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிராம மக்கள் சுற்றி வளைத்து ஒருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்பு கமுதி போலீஸ் விசாரணையில் அம்மன்பட்டி பிரித்விராஜ் 27, மூலக்கரைபட்டி சரவணன் 23, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
5 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago