மேலும் செய்திகள்
மாட்டின் மீது டூவீலர் மோதல் டாஸ்மாக் ஊழியர் பலி
13-Jul-2025
சாயல்குடி: சாயல்குடி அருகே கன்னிகாபுரியை சேர்ந்த முனியசாமி மகன் செல்வகுமார் 21. மீன் கம்பெனியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சாயல்குடியில் இருந்து மூக்கையூருக்கு டூவீலரில் சென்ற போது நிலை தடுமாறி சாலையோரம் கால்வாயில் தவறி விழுந்தவர் பலியானார். சாயல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
13-Jul-2025