மேலும் செய்திகள்
பரமக்குடி புனித அலங்கார மாதா சர்ச்சில் தேர் பவனி
02-Sep-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் புனித ஜெபமாலை அன்னை சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மறைவட்ட அதிபர் சிங்கராயர் தலைமை வகித்தார். சிவகங்கை வல்லனி பங்குப் பணியாளர் பிலிப் சேவியர் கொடியேற்றினார். தினமும் மாலை 5:00 மணிக்கு பாவ சங்கீர்த்தனம் வழங்கப்படும். மாலை 6:00 மணிக்கு ஜெபமாலையும், திரு உருவப் பவனியும், நவநாள் திருப்பலியும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக அக்.,4ல் திருப்பலி, தேர்ப்பவனி, அக்., 5ல் பெருவிழாத் திருப்பலி, நற்கருணைப் பவனி நடக்கும். அக்.,7 மாலை 6:15க்கு புனித ஜெபமாலை அன்னை விழாத் திருப்பலியும், இறுதியாக அன்னையின் திருஉருவப் பவனியும் நடைபெறும்.
02-Sep-2025