மேலும் செய்திகள்
துணிக்கடையில் தீ விபத்து
16-Mar-2025
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த குடிமல்லுாரை சேர்ந்தவர் சிவகோபால், 50. இவருக்கு சொந்தமான பழைய பஞ்சு மூட்டைகள் வைக்கும், நான்கு கிடங்குகள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவில், அந்த கிடங்குகளில் தீப்பிடித்தது.தீயணைப்பு வண்டிகள் விடிய விடிய போராடி தீயை கட்டுப்படுத்தின.
16-Mar-2025