உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சரக்கு வாகனத்தில்அமர்ந்தபடியே டிரைவர் சாவு

சரக்கு வாகனத்தில்அமர்ந்தபடியே டிரைவர் சாவு

சேலம், : தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்தவர் சக்திவேல், 45. வெங்காய லோடு ஏற்ற, நேற்று, சேலம், லீபஜார் வந்தார். அவருடன் வந்தவர், கடைக்குள் சென்றுவிட்டு திரும்பியபோதும், சக்திவேல் வாகனத்தில் அமர்ந்தபடியே இருந்தார்.அருகே சென்று பார்த்தபோது, சக்திவேல் இறந்திருந்தது தெரிந்தது. அவர் தகவல்படி, பள்ளப்பட்டி போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை