உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மண் கடத்தியவர் கைதுடிப்பர் லாரி பறிமுதல்

மண் கடத்தியவர் கைதுடிப்பர் லாரி பறிமுதல்

மண் கடத்தியவர் கைதுடிப்பர் லாரி பறிமுதல்ஓமலுார்,:காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, தீவட்டிப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொம்மியம்பட்டியில் இருந்து காடையாம்பட்டி நோக்கி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 3 யூனிட் செம்மண் கடத்தி வந்தது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதை ஓட்டி வந்த பொம்மியம்பட்டியை சேர்ந்த கார்த்தி, 24, என்பவரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ