உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆசிரியர் நியமன தேர்வு 1,362 பேர் எழுதினர்

ஆசிரியர் நியமன தேர்வு 1,362 பேர் எழுதினர்

சேலம் : சேலத்தில், இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வு நேற்று நடந்-தது. 4 மையங்களில் நடந்த தேர்வுக்கு, 1,410 பேர் விண்ணப்பித்-திருந்தனர். காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை தேர்வு நடந்தது. தேர்வு அறைக்கு, 9:30 மணிக்கு அனுமதிக்கப்-பட்டனர். அவர்கள் மின்னணு சாதனங்கள் எடுத்துச்செல்ல அனு-மதிக்கப்படவில்லை. விண்ணப்பித்தவர்களில், 1,362 பேர் தேர்வை எழுதினர். 48 பேர் வரவில்லை என, கல்வித்துறை அதி-காரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ