உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி

15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி

சேலம்: பெயின்ட் அடிக்கும் போது, 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பெயின்டர் பலியானார்.சேலம், முத்துநாயக்கன்பட்டி செம்மண் கூடல் பகுதியை சேர்ந்-தவர் கணேசன், 30, பெயின்டர். கடந்த, 27ம் தேதி அழகாபுரம் சிவாயநகரில், சண்முகம் என்பவரது இரண்டு அடுக்கு வீட்டில் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது கட்டப்பட்ட சாரத்தில், கால் வைத்த போது எதிர்பாராத விதமாக, 15 அடி உய-ரத்தில் இருந்து கீழே விழுந்தார்.இதில் படுகாயம் அடைந்த கணேசனை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி