உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோர்ட் வளாகத்தில் பிடிபட்ட பாம்பு

கோர்ட் வளாகத்தில் பிடிபட்ட பாம்பு

சேலம்: சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள நீதிமன்ற வளாகத்துக்கு தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். நேற்று அந்த வளாகம் முன் கொடிக்கம்பம் அருகே உள்ள மரத்தில் இருந்து, 4 அடி நீள பாம்பு, அங்கு நிறுத்தியிருந்த வாகனம் மீது விழுந்தது. இருசக்கர வாகனத்துக்குள் நுழைந்த பாம்பை பிடிக்க, தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். கொம்பேறி மூக்கன் வகையை சேர்ந்த பாம்பை, தீயணைப்பு துறையினர் பிடித்துச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி