வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஆமாம் மாணவர்கள் குடி போதைக்கு அடிமை ஆவோனும்
மீண்டும் குருகுலம் வேண்டும் குறைந்தது எட்டாம் வகுப்பு வரையிலாவது குருகுலம் வேண்டும் இறைவழிபாடு, நீதிபோதனை, என்னும் எழுத்தும், அளவான விளையாட்டு, ஒழுக்கம் எல்லாம் தானே வந்துவிடும்
கூரை ஏறி கோழி ஓட்டாதவன் வானம் ஏறி வைகுண்டம் காட்டுவானா ? ஒரு வருடத்தில் கற்றல் தினங்களான இருநூற்று பத்து நாட்களில் நடைபெறாதது அதற்கு மேலும் நாற்பது நாட்களில் என்ன நடைபெறும் ? விளையாட்டு வகுப்பு, நூலக வகுப்பு, மற்றும் இன்ன பிற வகுப்புகளுக்க்ம் அனுப்புவது இல்லை திரும்ப திரும்ப பாடங்கள் நடத்தி தேர்வு தான் நடத்துவார்கள் தவிர நீட் மற்றும் ஜெஈஈ தேர்வுகளுக்கான பயிற்சியும் பள்ளிகளில் வழங்குகிறோம் என்று சில லட்சங்களையும் கட்டாய வசூல் செய்கின்றனர் ஆனால் ஆசிரியர்களுக்கு அந்த பணம் தரப்படுவதில்லை ஆசிரியர்களை கசக்கி பிழிந்து வீட்டுக்கு அனுப்புகிறார்கள் சரியான சம்பளம் கிடையாது சரியான அளவில் விடுமுறை கிடையாது கோடைகால விடுமுறையில் பள்ளி சேர்க்கைக்கு பிள்ளை பிடிக்க அனுப்பி விடுவார்கள் ஆக, பள்ளிக்கூடங்கள் வர வர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஜெயில் போல மாறிக் கொண்டிருக்கிறது
பள்ளிகளில் ஒண்ணும்.பெருசா சொல்லித்தரப்படுவதில்லை. தனியாப் படிச்சு உருப்படவும் விடமாட்டார்கள். சமச்சீராய் எல்லோரும் உருப்படாமப் போகணும்.
மேலும் செய்திகள்
பள்ளி கல்வித்துறையில் பதவி உயர்வு கலந்தாய்வு
15 hour(s) ago
புரட்டாசி எதிரொலி ஆடு விற்பனை மந்தம்
15 hour(s) ago
400 மீ., ஓட்டத்தில் மாணவர் முதலிடம்
15 hour(s) ago
முதல்வர் கோப்பையில் மாநில செஸ் தொடக்கம்
15 hour(s) ago
தொட்டி கட்ட பூமி பூஜை
15 hour(s) ago
குமரன் பிறந்தநாள் விழா
15 hour(s) ago
மின் கம்பத்தில் மோதிய லாரி
15 hour(s) ago
கூட்டுறவில் உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கலாம்
16 hour(s) ago
கத்தியால் குத்தி மாமனாரை கொன்ற மருமகன் கைது
16 hour(s) ago