உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆசிரியர் கலந்தாய்வு 300 பேர் இடமாறுதல்

ஆசிரியர் கலந்தாய்வு 300 பேர் இடமாறுதல்

தாரமங்கலம் : தாரமங்கலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலக கட்டுப்-பாட்டில், மேச்சேரி, சங்ககிரி உள்பட, 10 வட்டார கல்வி அலுவ-லகங்கள் உள்ளன. அதில் பணிபுரியும் தொடக்க, நடுநிலைப்-பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு, கடந்த, 1 முதல் தாரமங்கலம் செங்குந்தர் பள்ளியில் நடந்து வருகிறது. அதில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு நேற்று நடந்தது. 300 ஆசிரியர்கள், ஆன்லைன் மூலம் இடமாறுதல் பெற்றனர். அவர்களுக்கு தாரமங்கலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜி, இடமாறுதல் ஆணையை வழங்கினார். தொடர்ந்து, 31 வரை கலந்தாய்வு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை