உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அருகே பாலத்தின் அடியில் 3 பேர் சடலமாக மீட்பு

மேட்டூர் அருகே பாலத்தின் அடியில் 3 பேர் சடலமாக மீட்பு

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பணிகனூர் என்ற பகுதியில் பாலத்தின் அருகே பெண் உட்பட 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களது சடலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இறந்தவர்கள் யார்? கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி