உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பணம் பறிக்க முயற்சி 3 பேருக்கு தர்ம அடி

பணம் பறிக்க முயற்சி 3 பேருக்கு தர்ம அடி

சேலம்: சேலம், எஸ்.கொல்லப்பட்டி, எரங்காட்டை சேர்ந்தவர் ராஜ்-குமார், 48. நேற்று முன்தினம், இரும்பாலை, 3வது கேட் பகு-தியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, 3 பேர் வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினர். அதிர்ச்சி-யடைந்த அவர் கூச்சலிட்டு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன், 3 பேரையும் பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். பின் இரும்பாலை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், மேட்டூர், பெரியசோ-ரகையை சேர்ந்த மோகன்ராஜ், 34, வீரமணி, 22, விக்னேஷ், 24, என தெரிந்தது. அவர்களை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை