உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 354 கிலோ புகையிலை காருடன் பறிமுதல்

354 கிலோ புகையிலை காருடன் பறிமுதல்

354 கிலோ புகையிலைகாருடன் பறிமுதல்பனமரத்துப்பட்டி, செப். 20-கர்நாடகா பதிவெண் கொண்ட ஹூண்டாய் கார், சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு அதிவேகமாக சென்றது. 'ரோந்து' போலீசாரை பார்த்ததும் மல்லுார் அருகே அம்மாபாளையத்தில் காரை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கி ஓடிவிட்டார். போலீசார் சோதனை செய்தபோது, காரில், 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 354 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அப்பொருட்களுடன் காரை, போலீசார் பறிமுதல் செய்து கடத்தல் கும்பலை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை