உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 5 பவுன் தாலி திருட்டு

5 பவுன் தாலி திருட்டு

5 பவுன் தாலி திருட்டுஓமலுார்,:காடையாம்பட்டி, தாத்தியம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி, 62. தனியார் பள்ளியில் டிரைவராக உள்ளார். இவரது மனைவி வள்ளி, 56, கூலித்தொழிலாளி. இவர்கள், நேற்று முன்தினம் பணிக்கு சென்றனர். மதியம், பழனிசாமி வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 5 பவுன் தாலிக்கொடி சங்கிலியை காணவில்லை. நேற்று பழனிசாமி அளித்த புகார்படி, ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி