வாசகர்கள் கருத்துகள் ( 17 )
பாஜக தலைவர் அண்ணாமலை என்பவர் அறியாமை பேசிக் கொண்டிருக்கிறார் இது அண்ணாமலைக்கு தேவையில்லாத வேலை.
இரட்டை இலைக்கு தனியாக எந்த மவுசும் கிடையாது , எம்ஜிஆர் ,ஜெயலலிதா என்ற தனிப்பட்ட ஆளுமைகளால் தூக்கி பிடிக்கப்பட்டதால்தான் , இரட்டை இலை மக்களிடம் அறிமுகம் ஆனது இரண்டு தொடர்ந்த தேர்தல்களில் தோல்விமுகம் கண்டால் , இரட்டை இலையை எவனும் சீந்தக்கூட மாட்டான் இரட்டை இலைக்கு எந்த தனி சிறப்பும் இல்லை என்று நிறுவப்போவது எடப்பாடி பழனிசாமியின் முயற்சி மற்றும் தொண்டுகளால் மட்டுமே
தினகரன் வளமாகும் கண்டிப்பாக
அவசரப்பட வேண்டாம்
June-4 க்குப்பின் இவன் BJP யில் இருந்து தூக்கி வீசப்படுவார்
தினகரனை சப்போர் பண்ணுவதன் மூலம் தானும் ஒரு சராசரி அரசியல்வாதி என ஒப்புக் கொண்டுள்ளார்
தேர்தலுக்கு பின் எடப்பாடி பழனிசாமி வசம் அண்ணா திமுக இருக்காது ஸ்டாலின் வசம் திமுக தடுமாறும் கட்சி தலைமைக்கு ஊழல் புரிந்து , சிறை வாசம் மிகுந்த ஏழ்மையில் இருந்த திராவிடர்கள் சுக போக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் சினிமாவில் கூட நடிக்க மாட்டார்கள்
யாரால் அதிமுகவுக்கு அழிவு என்பதை சற்று சூசகமாகக் கூறலாமே.
ADMK தொண்டன் அனைவரையும் ஒன்று சேர்த்து விட்டார் இதுவே இவர்களுக்கு பாதகம்
அண்ணாமலை ஊழலுக்கு எதிரானவர் என்று பேசுகிறார் ஆனால் ஆட்சியில் எந்த பதவியில் இல்லாமல் ஊழல் மூலம் கொள்ளையடித்து பணம் சேர்த்த தினகரனுக்கு ஆதரவாக பேசும் போது எல்லோரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தெரிகிறது
நம்பி வருபவர்களை இப்படி தான் நட்டாற்றில் விடுவீர்களா ?? கறிவேப்பிலை தானா ??
மேலும் செய்திகள்
ரூ.8,000 லஞ்சம் வாங்கிய மின் வணிக ஆய்வாளர் கைது
20 hour(s) ago
வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி
20 hour(s) ago
சாலையோர வியாபாரிகள் முற்றுகை
20 hour(s) ago
சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர் நீக்கம்
20 hour(s) ago
எஸ்.ஐ.ஆர்., பணியால் அதிரடி
20 hour(s) ago
பள்ளியில் சி.இ.ஓ., விசாரணை
19-Dec-2025
15 கிலோ கஞ்சா பறிமுதல்; கேரள வாலிபர் சிக்கினார்
19-Dec-2025