உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரேஷனில் 35 கிலோ அரிசி கேட்டு மாற்றுத்திறனாளி ஆர்ப்பாட்டம்

ரேஷனில் 35 கிலோ அரிசி கேட்டு மாற்றுத்திறனாளி ஆர்ப்பாட்டம்

கெங்கவல்லி, அனைத்து வகை மாற்றுத்தினாளிகள் சங்கம் சார்பில், கெங்கவல்லி தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அப்போது, இலவச வீட்டுமனை பட்டா; ரேஷன் கடையில், 35 கிலோ அரிசி வழங்குதல்; உதவித்தொகை அதிகரித்து வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.தொடர்ந்து, தாசில்தார் நாகலட்சுமியிடம், கோரிக்கைகள் குறித்த மனுவை வழவங்கினர். மாவட்ட செயலர் குணசேகரன், இணை செயலர்கள் சின்னதுரை, அழகுவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை