மேலும் செய்திகள்
குறுகிய சாலையால் அடிக்கடி விபத்து
16-Dec-2024
உழவர் பாதுகாப்பு திட்டவிழிப்புணர்வு முகாம் பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில், உழவர் பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. சேலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் முத்துராஜா தலைமை வகித்து மனுக்களை வாங்கினார். உழவர் பாதுகாப்பு திட்டம் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திருமண உதவி தொகை, விபத்து மற்றும் இயற்கை மரணம் நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் மனு அளித்தனர். பனமரத்துப்பட்டி வருவாய் ஆய்வாளர் ராஜவேல், வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.
16-Dec-2024