உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முன்னாள் துணைத்தலைவர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

முன்னாள் துணைத்தலைவர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, ச.ஆ.பெரமனுார் ஊராட்சி, முன்னாள் துணைத்தலைவர் ஆறுமுகம். இவர், தி.மு.க.,வில் இருந்து விலகி, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் முன்னிலையில் நேற்று, அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவருடன் நத்தமேட்டை சேர்ந்த சில தி.மு.க.,வினரும், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து, பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலர் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை