உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குண்டாசில் சிக்கிய கஞ்சா வியாபாரி

குண்டாசில் சிக்கிய கஞ்சா வியாபாரி

சேலம், சேலம், கிச்சிப்பாளையம், கஸ்துாரிபாய் தெருவை சேர்ந்தவர் முருகன், 37. இவர், கடந்த ஜூன், 27ல், சேலம் ஆற்றோர மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்றதால், சேலம் டவுன் போலீசார் கைது செய்தனர். அவரிடம், 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஏற்கனவே அவர் மீது, கஞ்சா விற்ற வழக்கு நிலுவையில் இருந்தது. இதனால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க, மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார். அதன்படி மத்திய சிறையில் ஓராண்டுக்கு அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை