உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காட்டில் கனமழை;குளிர் அதிகரிப்பு

ஏற்காட்டில் கனமழை;குளிர் அதிகரிப்பு

ஏற்காடு:ஏற்காட்டில் ஒரு வாரமாக பகலில் வெயிலும், இரவில் மழையும் பெய்து வருகிறது. அதேபோல் நேற்று காலை முதல் வெயில் அடித்தது.வழக்கம்போல் இரவு, 9:30 மணிக்கு ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதி முழுதும் கனமழை பெய்தது. முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் தடுமாறியபடி சென்றனர். ஒரு வாரமாக தொடரும் மழையால், ஏற்காட்டில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை