உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மண்ணுடன் லாரி பறிமுதல் கடத்தி வந்தவருக்கு காப்பு

மண்ணுடன் லாரி பறிமுதல் கடத்தி வந்தவருக்கு காப்பு

ஓமலுார்: பூசாரிப்பட்டி, பழைய சினிமா கொட்டாய் பகுதியில், தீவட்டிப்-பட்டி போலீசார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது வந்த டிப்பர் லாரியை நிறுத்தி, சோதனை செய்தபோது, 2 யுனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரிந்தது. மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதை ஓட்டிவந்த, தும்பிப்பாடியை சேர்ந்த ஜவான், 34, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி