உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வழிப்பறி வழக்கில் தேடப்பட்டவர் கைது

வழிப்பறி வழக்கில் தேடப்பட்டவர் கைது

சேலம், சேலம், அம்மாபேட்டை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன், 26. இவரிடம் கடந்த ஜூலை, 9ல், கொண்டலாம்பட்டியில், கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த வழக்கில், அன்னதானப்பட்டியை சேர்ந்த யோசுவா, 21, ரஞ்சன், 26, ஹரிஷரன், 23, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த சங்கர் நகரை சேர்ந்த கவுதம், 28, என்பவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை