உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆர்ப்பாட்டம் நடத்த 5 நாளுக்கு முன் அனுமதி பெற உத்தரவு

ஆர்ப்பாட்டம் நடத்த 5 நாளுக்கு முன் அனுமதி பெற உத்தரவு

சேலம்: சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு அறிக்கை:சேலம் மாநகரில் அரசியல் கட்சி, சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடத்த, சட்டப்படி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற்று நடத்தவேண்டும். குறிப்-பாக, 5 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். உரிய கால அளவுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீ-லிக்கப்படாது. விளையாட்டு, திருமணம், இறுதி ஊர்வலம் உள்-ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தாது. இந்த உத்தரவு அக்., 4 வரை அமலில் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை