உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குதிரைக்குத்தி பள்ளத்தில் போலீஸ் பாதுகாப்பு

குதிரைக்குத்தி பள்ளத்தில் போலீஸ் பாதுகாப்பு

காடையாம்பட்டி: ஓமலுார் அருகே கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த சிலர், நேற்று முன்தினம் பைக்குகளில் குதிரைக்குத்திபள்ளம் சென்று அங்குள்ள இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக, 4 பேர் கைது செய்யபட்டு விசாரணை நடக்கிறது. மோதலை தொடர்ந்து, இரண்டாம் நாளாக நேற்றும் குதிரைக்குத்தி பள்ளத்தில், தீவட்டிப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதேநேரம் சில இளைஞர்களை பிடித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை