மேலும் செய்திகள்
புகையிலை பறிமுதல் 2 பேருக்கு 'காப்பு'
15-Oct-2025
தனியார் பஸ் மோதி மூன்று பேர் காயம்-
14-Oct-2025
ஓமலுார், ஓமலுார் போலீசார், நேற்று காலை, புளியம்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓசூரில் இருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 350 கிலோவில், புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது. அதன் மதிப்பு, 3 லட்சம் ரூபாய். விசாரணையில், ஓட்டி வந்தவர், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சேர்ந்த கார்த்திக், 28, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், லாரியுடன், புகையிலையை பறிமுதல் செய்தனர்.
15-Oct-2025
14-Oct-2025