உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை : காளையார்கோவில் அருகே நெடுவதாவு கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. பெரியமாடு பிரிவில் 11 ஜோடி, சிறிய மாடு பிரிவில் 18 ஜோடிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற முதல் 4 மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ