உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கொலை மிரட்டல்; 4 பேர் மீது வழக்கு

கொலை மிரட்டல்; 4 பேர் மீது வழக்கு

காரைக்குடி : காரைக்குடி நவரத்தின நகர் சங்கர். இவரது மனைவி துர்கா 33. இவர், திருமணத்தின் போது 60 பவுன்நகை, ரூ.3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை சாமான்கள், ரூ.1 லட்சம் சீதனமாக கொண்டு வந்தார். இந்நிலையில் சங்கர், வேறொரு பெண்ணை 2 வது திருமணம் செய்து, அப்பெண்ணை துர்காவின் வீட்டிற்கே அழைத்து வந்தார். மேலும் இதை கேட்ட துர்காவிற்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து துர்கா காரைக்குடி மகளிர் போலீசில் புகார் அளித்தார். சங்கர், உஷா உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை