உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்களுக்கு பரிசளிப்பு 

மாணவர்களுக்கு பரிசளிப்பு 

சிவகங்கை : சிவகங்கையில் கோட்டப்பத்து அகமுடையர் அறக்கட்டளை மகா சபை கூட்டம் நடந்தது. தலைவர் சக்திமோகன் தலைமை வகித்தார். செயலாளர் வீரையா முன்னிலை வகித்தார். பொருளாளர் பாண்டி வரவேற்றார். நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகை, கேடயம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ