மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை:
09-Oct-2025
இளம் சாதனையாளர் உதவித்தொகை விண்ணப்பம்
09-Oct-2025
21 கிராமங்களில் உழவரை தேடி வேளாண்மை முகாம்
09-Oct-2025
மதுரை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பொய்யலுார் சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மஞ்சுவிரட்டு நடத்துவதற்கான அரசிதழில் பொய்யலுாரை சேர்க்க வேண்டும். கோயில் ஆடித் திருவிழாவையொட்டி ஜூலை 24 ல் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியளிக்க வேண்டும் என கலெக்டருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: கலெக்டர் ஜூலை 22 க்குள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதன் விபரத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.
09-Oct-2025
09-Oct-2025
09-Oct-2025