மேலும் செய்திகள்
நெல் கொள்முதல் மையம் அமைக்க வழக்கு
19-Feb-2025
மதுரை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே அரியகுறிச்சி மகேந்திரன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:அரியகுறிச்சியில் கோயில் திருவிழாவையொட்டி மார்ச் 15 ல் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி, பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி கால்நடைத்துறை செயலர், கலெக்டர், எஸ்.பி.,க்கு மனு அனுப்பினேன். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் 2 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.
19-Feb-2025