உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்லுாரியில் மன்றம் துவக்கம்

கல்லுாரியில் மன்றம் துவக்கம்

தேவகோட்டை : தேவகோட்டை ஆனந்தாகல்லுாரியில் அனைத்து மன்றங்களின் தொடக்க விழா செயலாளர்செபாஸ்டியன் தலைமையில் நடந்தது. முதல்வர் ஜான் வசந்த் குமார் வரவேற்றார்.அனைத்து மன்றங்களையும் துவக்கி வைத்து முன்னாள் பதிவாளர் மாணிக்கவாசகம் மாணவ பிரதிநிதிகளுடன் உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.வணிக மேலாண்மைதுறை தலைவர் பானுப்ரியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ