உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோபாலபுரத்தில் புரவி எடுப்பு

கோபாலபுரத்தில் புரவி எடுப்பு

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே கோபாலபுரம் கிராம மக்கள் சார்பில் கலியுக மெய் அய்யனார் சங்கிலி கருப்பர் கோயிலுக்கு புரவி எடுப்பு நடந்தது. பிரான்மலை பாப்பாபட்டி புரவி பொட்டலில் வைத்து 2 பெரிய புரவிகள்மற்றும் நேர்த்திக்கடன் பரவிகள் செய்யப்பட்டது. ஜூன் 16ல் காப்பு கட்டப்பட்டு ஜூன் 23ம் தேதி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அங்கிருந்து கலியுக மெய் அய்யனார் கோயிலுக்கு ஊர்வலமாக புரவிகள் எடுத்து வரப்பட்டது. கோபாலபுரம்கிராமத்தின் சார்பில் அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை