உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விடுதி ஊழியரை டிரான்ஸ்பர்செய்ய சங்கத்தில் தீர்மானம்

விடுதி ஊழியரை டிரான்ஸ்பர்செய்ய சங்கத்தில் தீர்மானம்

சிவகங்கை: அரசு ஆதிதிராவிடர் கல்லுாரி விடுதிகளில் பல ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களை டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என சிவகங்கையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், பூமிராஜ், மாநில தலைவர் நவநீதகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க செயற்குழு உறுப்பினர் பயாஸ் அகமது, தமிழ்நாது சத்துணவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் பாண்டி, டி.என்.எச்.ஆர்.இ.ஏ., மாவட்ட செயலாளர் முத்தையா, வட்ட கிளை துணை தலைவர் கலைச்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ