உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீட்டுக்குள் புகுந்த பாம்பு

வீட்டுக்குள் புகுந்த பாம்பு

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் வீட்டுக்குள் புகுந்த 10 அடி நீள சாரைப்பாம்பு பிடிப்பட்டது.இப்பேரூராட்சியில் கீழக்காடு ரோடு தெருவில் கார்த்திக் என்பவரது வீட்டில் நேற்று 10 அடி நீள மஞ்சள் சாரைப்பாம்பு புகுந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் சிங்கம்புணரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து பிரான்மலை வனப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை