உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வடமாடு மஞ்சுவிரட்டு

வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை: சிவகங்கை கருங்குளத்தில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் 15 காளைகள் 135 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடு முட்டியதில் 2 வீரர்கள் காயம் அடைந்தனர். கருங்குளத்தில் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15 காளைகளும், ஒரு அணிக்கு 9 பேர் வீதம் 135 வீரர்கள் கலந்து கொண்டனர்.போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளை உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. காளைகள் முட்டியதில் 2 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை