உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு..

சிவகங்கை: சிவகங்கை நகர் கோட்டை மூலை நகராட்சி ஆரம்பப்பள்ளியில் தமிழக அரசின் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் இந்திராகாந்தி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் துரைஆனந்த் நிகழ்ச்சியை துவக்கி வைத்து மாணவர்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ