உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உண்டியலை உடைத்து திருட்டு

உண்டியலை உடைத்து திருட்டு

சிவகங்கை, : காளையார்கோவில் அருகே காட்டுதுரை கிராமத்தில் உள்ளது ஆரோக்கிய மாதா சர்ச். இந்த சர்ச்சில் ஜன.6ம் தேதி இரவு அடையாளம் தெரியாதவர்கள் ஜன்னல் வழியாக உள்ளே சென்றுஉள்ளனர். அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை