உள்ளூர் செய்திகள்

கார் திருட்டு

சிவகங்கை: சிவகங்கை ஆஷா தெருவை சேர்ந்தவர் சேக்தாவூத் 67. இவர் உறவினர் சாகுல் ஹமீது வீட்டின் அருகில் தனது காரை நிறுத்தி வைத்துள்ளார். அடையாளம் தெரியாத சிலர் காரை திருடி சென்றுள்ளதாக சேக்தாவூத் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ