மேலும் செய்திகள்
மூதாட்டிகளிடம் நகை பறித்தவர்கள் கைது
12-Oct-2025
தேவகோட்டை: புளியால் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தனலெட்சுமி 42. இவர் நேற்று முன் தினம் இரவு 7:30 மணிக்கு பிள்ளையார் கோவில் ஊருணி கரையோரம் நடந்து சென்றார். அவரை பின் தொடர்ந்து டூவீலரில் வந்த இரண்டு நபர்கள் தனலெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க தாலி செயினை பறித்து சென்றனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
12-Oct-2025