உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உறுதி பூசுதல் நிகழ்ச்சி

உறுதி பூசுதல் நிகழ்ச்சி

காரைக்குடி: அமராவதிபுதுார் இறை இரக்க ஆண்டவர் சர்ச்சில் உறுதி பூசுதல் நிகழ்ச்சி நடந்தது.ஆலய பாதிரியார் மைக்கேல், ஆனந்தா கல்லூரி செயலாளர் ஜான் வசந்தகுமார், சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம், மறை மாவட்ட செயலர் பிரான்சிஸ் பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உறுதி பூசுதல் நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை