உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோழி கடைக்காரருக்கு வெட்டு

கோழி கடைக்காரருக்கு வெட்டு

சிவகங்கை : சிவகங்கை அருகே அழகு மெய்ஞானபுரம் கோழி கடை உரிமையாளர் கண்ணன் 43. இவரது கடைக்கு அருகே கல்யாணசுந்தரம் 45, என்பவர் டெய்லர் கடை வைத்துள்ளார். இருவருக்கும் இடையே முன்பகை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6:15 மணிக்கு அரிவாளுடன் வந்த கல்யாணசுந்தரம், தாக்கியதில் கண்ணனுக்கும், அவரது மனைவிக்கும் காயம் ஏற்பட்டது. சிவகங்கை போலீசார் வழக்கு பதிந்து, கல்யாணசுந்தரத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை