மேலும் செய்திகள்
ஜூலை 18 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
15-Jul-2025
சிவகங்கை; சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஜூலை 25 அன்று காலை 10:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். விவசாயிகள் பங்கேற்று துறை சார்ந்த கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
15-Jul-2025