உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சிவகங்கை; சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஜூலை 25 அன்று காலை 10:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். விவசாயிகள் பங்கேற்று துறை சார்ந்த கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி